பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam
பாடலின் வரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடலின் வரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 செப்டம்பர், 2024

பாடலின் வரிகள் - நெஞ்சமே நெஞ்சமே , மாமன்னன்

படம் : மாமன்னன் (2023)
பாடியவர்கள்  : விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் 
பாடல் எழுதியவர் : யுகபாரதி
இசை : A.R.ரகுமான்




நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ... ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..


கண்ணோரம்
கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில்
உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே

உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே
பாடல் நீ..யே.. ஓஓ ஓஓ ஓ...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..


இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ... என்னிலே
வண்ணமாய்... பொங்குதே
ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை
என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..


நெஞ்சமே நெஞ்சமே
பக்கம் நீ வந்ததால்
திக்கெல்லாம் வெள்ளிமீனே
நீ... தஞ்சமே தஞ்சமே
உன்னை நீ தந்ததால்
முள்ளெல்லாம் முல்லைத் தேனே


ஓ ஓ ஓ ஓ செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
தித்திப்பு முத்தமே கொஞ்சம் தாயேன்


செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
அந்திப்பூ காட்டுக்கே கூட்டிப்போயேன்..
காட்டுக்கே கூட்டிப்போயேன்


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..


திங்கள், 25 ஜூலை, 2016

​பாடலின் வரிகள் - என் ஜீவன் - தெறி

படம் :தெறி  
பாடல் : என் ஜீவன்
பாடியவர்கள் : கௌசிக் ,பத்மலதா 
பாடலாசிரியர் :நா .முத்துக்குமார்   
இசை: G.V  பிரகாஷ்   



உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்து  சாகத்தோணுதே

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

சனி, 19 செப்டம்பர், 2015

பாடலின் வரிகள் - கண்ணால கண்ணால - தனிஒருவன்

படம் :தனிஒருவன் 
பாடல் : கண்ணால  கண்ணால
பாடியவர்கள் : கௌசிக் ,பத்மலதா 
பாடலாசிரியர் :ஹிப் ஹாப் தமிழா  
இசை: ஹிப் ஹாப் தமிழா  



நெஞ்சோரமா..ஒரு கதல் துளிரும்போது..
கண்ணோரமா..சிறுகண்ணீர் துளிகள் யேனோ!!
கண்ணாளனே.. என் கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நெனைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே!!

மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்

வெள்ளி, 6 மார்ச், 2015

பாடலின் வரிகள் - ஆத்தாடி ஆத்தாடி - அநேகன்

படம் :அநேகன் 
பாடல் : ஆத்தாடி ஆத்தாடி
பாடியவர்கள் : பவதாரிணி,திப்பு,தனுஷ் ,அபிய் ஜோத்புர்கர் 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 

ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காறி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒ.. ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்க வா

இது முதல் முதலாய் சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குரு குருப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகமிருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா

ஆத்தாடி....
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காறி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒ.. ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்க வா

வியாழன், 18 செப்டம்பர், 2014

பாடலின் வரிகள் - மணப்பெண்ணின் சத்தியம் - கோச்சடையான்

படம் :கோச்சடையான் 
பாடல் : மணப்பெண்ணின் சத்தியம் 
பாடியவர்கள் :  லதா ரஜினிகாந்த் 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை:  A .R ரஹ்மான்  



காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

சனி, 29 மார்ச், 2014

பாடலின் வரிகள் - கூடமேல கூடவச்சி - ரம்மி

படம் : ரம்மி 
பாடல் : கூடமேல கூடவச்சி
இசை: D .இமான்
பாடியவர்கள் :  பிரசன்னா,வந்தனா 
பாடலாசிரியர் :யுகபாரதி 
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பாடலின் வரிகள் - வெரசா போகையில - ஜில்லா

படம் : ஜில்லா
பாடல் : வெரசா போகையில
பாடியவர்கள் :  D .இமான்
பாடலாசிரியர் : பார்வதி 
இசை: D .இமான்

வெரசா போகையில
புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல
பெண்ணாலே
அவ சிரிச்சததும் தல உரையுது
தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல…

வெரசா போகையில
புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல
பெண்ணாலே
அவ சிரிச்சததும் தல உரையுது
தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல…

கும்ப…கும்ப…கும்ப…கும்ப…கும்
கும்ப…கும்ப…கும்ப…கும்ப
கும்…கும்..கும்…

கும்ப…கும்ப…கும்ப…கும்ப…கும்
கும்ப…கும்ப…கும்ப…கும்ப
கும்…கும்..கும்…

கும்…கும்..கும்.
இது நானா என்ன
கும்…கும்..கும்…
பழசெல்லாம் எங்க
கும்…கும்..கும்…
புது சந்தேகங்கள் உண்டாகுது
கும்…கும்..கும்…
இது திண்டாட்டமா
கும்…கும்..கும்…
இல்ல துள்ளாட்டமா
கும்…கும்..கும்…
மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது

எப்போதும் நான் போகும் பாதை இது
இப்போது நிற்காமல் ஏன் நீளுது
என்னுள்ளம் லேசாக கைமீறுது

வெரசா போகையில
புதுசா போறவளே

பப்பா…பப்பா…பா…பா…
பப்பா…பப்பா…பா…பா…

கும்…கும்..கும்…
நல்லா கச்சிதமா
கும்…கும்..கும்…
என்ன பிச்சி சும்மா
தைச்சி சேர்க்குறது உன் வேலையா…
கும்…கும்..கும்…
சுற்று வட்டாரத்தில்
கும்…கும்..கும்…
தந்த பட்டமெல்லாம்
இப்ப நூல் அறுந்த காத்தாடியா

நேத்தோட நீ வேற நான் வேறையா
இப்போது நீ என் நெஞ்சின்மேல் கூரையா
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா

வெரசா போகையில
புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல
பெண்ணாலே
அவ சிரிச்சததும் தல உரையுது
தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல…

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பாடலின் வரிகள் - கண்டாங்கி கண்டாங்கி - ஜில்லா

படம் : ஜில்லா 
பாடல் : கண்டாங்கி கண்டாங்கி
பாடியவர்கள் :  விஜய்,ஸ்ரேயா கோஷல் 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை:  D .இமான்

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தரீயா ஒஹோ

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா

திங்கள், 10 பிப்ரவரி, 2014

பாடலின் வரிகள் - பிறை தேடும் - மயக்கம் என்ன

படம் :மயக்கம் என்ன 
பாடல் : பிறை தேடும் 
பாடியவர் : G .V பிரகாஷ்  ,சைந்தவி  
இசை : G .V பிரகாஷ் 
பாடலாசிரியர் : தனுஷ் 
பிறை தேடும் இரவிலே உயிரே
எனை தேடி வருகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எனை தேடி வருகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்க்கு
மடியில் கண் மூடவா
அழகே இந்த சோகம் எதற்க்கு
நான் உன் தாயும் அல்லவா
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ளவரை நான் உன் அடிமையடி

திங்கள், 3 பிப்ரவரி, 2014

பாடலின் வரிகள் - வெண்மேகம் - யாரடி நீ மோகினி

படம் : யாரடி நீ மோகினி 
பாடல் : வெண்மேகம் 
பாடியவர்கள் :  கார்த்திக் 
பாடலாசிரியர் : நா முத்துக்குமார் 
இசை:  யுவன் ஷங்கர் ராஜா 



வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஓர் நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஓர் நெஞ்சம் திண்டாடுதே

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

செவ்வாய், 7 ஜனவரி, 2014

பாடலின் வரிகள் - திமு திமு - எங்கேயும் காதல்

படம் : எங்கேயும் காதல் 
பாடல்: திமு திமு தீம் தீம் தினம்
பாடியவர்: கார்த்திக் 
இசை: ஹரிஸ் ஜெயராஜ் 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்


திமு திமு தீம் தீம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல்   வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்

ஓ !!அன்பே ...நீ சென்றால் கூட வாசம் வீசும்
வீசும் வீசும் வீசும்
என் அன்பே ...என் நாட்கள் என்றும் போல போகும்
போகும் போகும் போகும்
என்னுள்ளே என்னுள்ளே
தன்னாலே காதல் கணம் கொண்டேன்

திமு திமு தீம் தீம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில்  வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

பாடலின் வரிகள் - வலியே என் உயிர் வலியே - தாம் தூம்

படம் : தாம் தூம் 
பாடல் : வலியே என் உயிர் வலியே 
பாடியவர்கள் : பாம்மே ஜெயஸ்ரீ ,க்ரிஷ் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : பா.விஜய் 

வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துரியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ  உரசுரியே

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாட சொல்கின்றதோ
மூங்கிளுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ

வெள்ளி, 6 டிசம்பர், 2013

பாடலின் வரிகள் - சற்று முன்பு - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: சற்று முன்பு
பாடியவர்:ரம்யா NSK
இசை:இளையராஜா
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்


சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன்  சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட
என்னை எரித்து நீ செல்
எல்லாமே  பொய் என்று சொல்வாயா .. ஒ.. ஒஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஏங்கி ஏங்கி நான் கேட்பது
உன்னை தானடா
தூங்கி போனதாய் நடிப்பது
இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின்
நிலைமை என்னடா
தேங்கி போன ஓர்  நதி என
இன்று நானடா ..
தாங்கி பிடிக்க உன்
தோள்கள் இல்லையே
தன்னந்தனி தனி காட்டில் எந்தன் காதல் வாட..

வெள்ளி, 29 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - மன்னவனே என் மன்னவனே - இரண்டாம் உலகம்

படம் : இரண்டாம் உலகம் 
பாடல் :  மன்னவனே என் மன்னவனே
பாடியவர்கள் : சத்யஸ்ரீ  கோபாலன்,கோபால் ராவ் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வைரமுத்து 
மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வின்மீன தேடி தேடி எங்கே அலைவேன்

உன் இணைக் கிள்ளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா

மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வின்மீன தேடி தேடி எங்கே அலைவேன்

செவ்வாய், 26 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - பனங்கள்ளா விஷமுள்ளா - இரண்டாம் உலகம்

படம் : இரண்டாம் உலகம் 
பாடல் :  பனங்கள்ளா விஷமுள்ளா
பாடியவர்கள் : தனுஷ் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வைரமுத்து 

பனங்கள்ளா விஷமுள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்னக் கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு  எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

பனங்கள்ளா விஷமுள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்னக் கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

சனி, 16 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - ஏலே ஏலே தோஸ்துடா - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : ஏலே ஏலே தோஸ்துடா 
பாடியவர்கள் : க்ரிஷ் ,நரேஷ் அய்யர்  
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : விவேகா  



ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சே  
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டா  
கேளு என் பேச்சு 

ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சே  
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டா  
கேளு என் பேச்சு 

சிடுமூஞ்சு வாத்தியாரு 
செல போல டீச்சர் யாரு 
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு 
எங்க ரேங்க்கு கார்ட் பாரு 
அதில் அப்பா சைன் அ தப்பா போட்டோமே

வெள்ளி, 15 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - என்னத்த சொல்ல - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : என்னத்த சொல்ல
பாடியவர்கள் : கார்த்திக்,ஹரிசரண்,வேல்முருகன்,ரமேஷ் விநாயகம் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : விவேகா 



ரொம்ப நேரம் இதே போய்ட்ருக்குதுடா
மச்சான் எடுத்து விடு 

என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல 
சொல்ல வார்த்தையே இல்ல 
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல 
பொண்ணு லைஃப் லாங் தொல்ல   

மயில் போல வருவா 
புது போத தருவா 
நீ பொண்ணோட சேந்தாலே 
மண்ணாவ மாமா 

வியாழன், 14 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை

படம் :மூன்றாம் பிறை 
பாடல் :  பூங்காற்று புதிதானது 
பாடியவர் : K.J .ஜேசுதாஸ்  
இசை : இளையராஜா  
பாடலாசிரியர் :கண்ணதாசன் 


பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது

வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
மரகதக்கிள்ளை மொழிபேசும்
பூவானில் பொன்மேகமும் உன்னை போலே
நாளெல்லாம் விளையாடும்

புதன், 13 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - ஏன் என்றால் - இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

படம் :இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  
பாடல் : ஏன் என்றால் உன் பிறந்தநாள்
பாடியவர் : ஹரிஹரன் ,மாளவிகா மனோஜ்,விஷ்ணு ப்ரியா   
இசை : சித்தார்த் விப்பின்  
பாடலாசிரியர் : மதன் கார்க்கி 
உலக பூக்களின் வாசம்
உனக்கு சிறைப்பிடிப்பேன்
உலர்ந்த மேகத்தை கொண்டு
நிலவின் கரை துடைப்பேன்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்

இலை ஒன்றில் மேடை அமைத்து
ஒளிவாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாடச்செய்வேன்
இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வெல்லும் பறவை ஒன்றை
உன்காதில் கூவச் செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட கட்டளை இடுவேன்
அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்..

செவ்வாய், 12 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - ஒத்தையிலே - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : ஒத்தையிலே 
பாடியவர்கள் : திப்பு,அபி ஜோத்புர்கர் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : கபிலன் 


ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

. அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ
அவன் தொலைவினில் தொடர்கதையோ
இவன் விழிகளில் விடுகதையோ
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ