பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 31 டிசம்பர், 2013

பாடலின் வரிகள் - வலியே என் உயிர் வலியே - தாம் தூம்

படம் : தாம் தூம் 
பாடல் : வலியே என் உயிர் வலியே 
பாடியவர்கள் : பாம்மே ஜெயஸ்ரீ ,க்ரிஷ் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : பா.விஜய் 

வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துரியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ  உரசுரியே

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாட சொல்கின்றதோ
மூங்கிளுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ


வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துரியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ  உரசுரியே

மனம் மனம் எங்கினும்
ஏதோ கணம் கணம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகனில் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா ...முழுமையாய்
நானோ ..வெறுமையாய்
நாமோ  இனி சேர்வோமா ..

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியிலே

மிக மிகக் கூர்மையாய் என்னை
ரசித்ததுன்கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள்
வசித்ததுன் வார்த்தை தான்
கண்களை காணவே இமைகளே மறுப்பதா
வென்னீர் ...வெண்ணிலா..
கண்ணீர் ... கண்ணிலா ...
நானும் வெறும் கானலா ...

யாரோ...யாரோ ... மனதிலே.
ஏனோ ...ஏனோ... கனவிலே
ஓஹோ ..நீயா..நீயா ... உயிரிலே
தீயா...தீயா ... தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாட சொல்கின்றதோ
மூங்கிளுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ

வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துரியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ  உரசுரியே

வலியே என் உயிர் வலியே ….
சகியே என் இளம் சகியே.....
வலியே என் உயிர் வலியே ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக