பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 21 அக்டோபர், 2013

நீங்க சிகரெட் பிடிப்பவரா ?

நீங்க சிகரெட் பிடிப்பவரா ?


அப்போ இதப் படிங்க...

- சிகரெட் பிடித்து முடிக்கும் தருவாயில் உள்ள வெப்பநிலை சுமார் 800 டிகிரி செல்சியஸ் ..இந்த வெப்பத்தில் பித்தளையும் துத்தநாகமும் உருகும்.இந்த வெப்பம் தான் உங்க உதட்டை கருப்பாக்குது .

- அதே அளவுள்ள சூடு உங்கள் நாக்கின் மேல் பட்டு ருசி அறியும் நாளங்களை பாதித்து நீங்கள் உண்ணும் உணவின் ருசியை அறிய முடியாமல் செய்கிறது.

-நீங்கள் ஒவ்வொரு முறையும் உள்ளே இழுக்கும் புகையில் சுமார் 2 மில்லியன் எரிந்த நிலையில் கரித்துகள்கள் நுரையீரலை கடுமையாக தாக்குகிறது.

-இந்த கரித்துகள்கள் காற்று ஆக்சிஜனை திரவ ஆக்சிஜனாக மாற்றும் துவாரத்தில் அடைகிறது.காற்று உள்ளே வரவிடாமல் தடுக்கிறது.

-இதனால் தான் சுவாசத்தில் மாறுதல் ஏற்படுகிறது.

-உங்களின் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக