பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 12 அக்டோபர், 2013

பக்கவாதத்துக்கு பை... பை... சொல்லுங்க

பக்கவாதம் வந்தவங்களை திரும்ப எழுந்து நடக்க வைக்க, புதிய மாத்திரைகளை கண்டுபிடிசிருக்கார், அமெரிக்க ஆராய்ச்சியாளரான பேராசிரியர் பிராங்க் லோங்கோ.

உடல் இயக்கம் முழுசும் நின்னு போன சுண்டெலிகளுக்கு இந்த மருந்தைக் கொடுத்ததுல அவை நடக்கத் ஆரம்பிச்சதோடு, நீச்சல் பயிற்சியைப்போல சில உடல் அசைவுகளையும் செஞ்சு , விஞ்ஞானிகளை வியப்படைய வச்சிருக்கு.

கலிஃபோர்னி யால இருக்குற ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்தப் பேராசிரியர், சுண்டெலிகளை வச்சு பரிசோதிச்ச மருந்தின் பெயர் LM11A-31. அடிபட்ட 4 மணி நேரத்தில் ஒரு தடவையும் அதுக்கு அப்பறம் தினமும் 2 வேளை வீதம் 42 நாட்கள் தொடர்ந்து இந்த மருந்தைக் கொடுத்து சோதிச்சபோதுதான் பக்கவாதம் பாதித்த சுண்டெலிகள் நடக்க ஆரம்பிசிருக்கு. இது மனிதர்களுக்கும் கொடுத்துப் பரிசோதிச்ச பாத்ததுக்கு அப்பறம் நடைமுறைக்கு வரும்.

                                      ----நன்றி வார இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக