நித்திய பூஜை - தினமும் கோயில்களில் செய்வது
காமிய பூஜை - ஏதாவது வேண்டுதலுக்காக செய்வது
நைமித்திக பூஜை - திருவிழாக்களில் செய்வது
பஞ்சாயதன பூஜை - பஞ்சமூர்த்திகளை (5 தெய்வங்கள்) எழுந்தருளச் செய்து பூஜிப்பது
விஷ்ணு பஞ்சாயதன பூஜை -நடுவில் பெருமாளும் சுற்றிலும் விஸ்வஷேனர் ,வைஷ்ணவி , துர்க்கை ,மகாலட்சுமி ,கருடன் ஆகியோரை அமர்த்தி பூஜிப்பது
சிவபஞ்சாயதன பூஜை - நடுவில் சிவலிங்கமும் சுற்றிலும் சூரியன்,விநாயகர்,அம்பாள்,பெருமாளை அமர்த்தி பூஜிப்பது
காமிய பூஜை - ஏதாவது வேண்டுதலுக்காக செய்வது
நைமித்திக பூஜை - திருவிழாக்களில் செய்வது
பஞ்சாயதன பூஜை - பஞ்சமூர்த்திகளை (5 தெய்வங்கள்) எழுந்தருளச் செய்து பூஜிப்பது
விஷ்ணு பஞ்சாயதன பூஜை -நடுவில் பெருமாளும் சுற்றிலும் விஸ்வஷேனர் ,வைஷ்ணவி , துர்க்கை ,மகாலட்சுமி ,கருடன் ஆகியோரை அமர்த்தி பூஜிப்பது
சிவபஞ்சாயதன பூஜை - நடுவில் சிவலிங்கமும் சுற்றிலும் சூரியன்,விநாயகர்,அம்பாள்,பெருமாளை அமர்த்தி பூஜிப்பது
.jpg)
very good information,
பதிலளிநீக்குplease elaborate various other poojas of the temple in tamil nadu and kerala
it will be very useful to readers
arjunan