பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 14 செப்டம்பர், 2026

இப்போவாரைக்கும் உதறுது

 சமீபத்துல ஜேசன் சஞ்ஜய்-யோட இண்டெர்வியூ பாத்தேன். சின்ன பையன் ஆனா எவ்ளோ தெளிவா பேசுறாப்புலனு ஆச்சர்யமா இருந்தது. ஒரு மாதிரி பக்குவமா, பயம்/ பதட்டம் இல்லாம , தெளிவா தனக்கு என்ன தேவை எப்படி வார்த்தைகளை கோர்வையா சேர்க்கணும் எப்படி எடுத்துக்கணும்னு ரொம்ப தெளிவா இருந்தது. அவர் மட்டும் இல்ல இந்த காலத்து பிள்ளைங்கள் எல்லாருமே ரொம்ப தெளிவா பயம் இல்லாம பேசுறாங்க .எதையும் மண்டையில ஏத்திக்கல ,அலட்டல் இல்ல , ஆர்ப்பரிப்பு இல்ல . சிம்பிள்-ஆ அழகா தெளிவா பேசுறாங்க.

எனக்குலாம் இப்போவாரைக்கும் உதறுது .இந்த சின்ன பிள்ளைங்களை பாத்தா ஆச்சர்யமா இருக்கு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக