பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

பாடலின் வரிகள் - வாய மூடி சும்மா இருடா - முகமூடி

படம் : முகமூடி
பாடல் :வாய மூடி சும்மா இருடா!
பாடியவர் :ஆலப் ராஜ்
இசை "கிருஷ்ணகுமார் (கே கே )
எழுதியவர் :மதன் கார்கி


வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!


வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!


கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
நெடுவானில் பணியாது போகும்
இவன் கடிவாளம் இல்லாத மேகம்

பல நிலவொளிகளில் தலை குதித்திடும் போது
இவன் மன வெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்
காணாமலே போனானடா ஏனென்று கேட்காதே போடா!!!!!

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!


பார்வை ஒன்றில் காதல் கொண்டால்
எந்தன் நெஞ்ஜெங்கும் நுண் பூகம்பம்
பேரே இல்லா பூவை கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
என் தோட்டத்தில் மாற்றம் காற்றெங்கும் வாசம்
தானாக உண்டானதேனோ ?
நீவாழவென்று என் நெஞ்சம் இன்று தானாக ரெண்டானதேனோ ?
ஓயாமலே பெய்கின்றதே என் வாழ்வில் ஏன் இந்த காதல் ?!!!!!!!!!!!!!

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!


நாளை என் காலை கீற்றே நீதானே
கையில் தேனீரும் நீதானடி!
வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை
கொல்லும் இன்பங்கள் நீதானடி!!!

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்.
காலம் அருகினில் தானோ?
கண் மூடிடும், அவ்வேளையும்.
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!


வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

ஓயாமலே பெய்கின்றதே ..என் வாழ்வில் ஏன் இந்த காதல் ?!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக