பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 9 ஜனவரி, 2013

பாடலின் வரிகள் - முதல் முறை - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: முதல் முறை
பாடியவர்:சுனிதா சாரதி  
இசை:இளையராஜா
எழுதியவர் : நா.முத்துக்குமார்


முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ... ஓர் பாரம்...
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா,மழையா,வலியா,சுகமா எது நீ.....
நீதானே என் பொன்வசந்தம்


நீந்தி  வரும்  நிலாவினிலே
ஓர்  ஆயிரம்  ஞாபகங்கள்
நீண்டநெடும்   கனாவினிலே
நூறாயிரம்  தீ  அலைகள்
நெஞ்சமெனும்   வினாக்களுக்குள்
என்  பதில்  என்ன  பல  வரிகள்
சேரும்  இடம் விலாசத்திலே
உன்  பார்வையின்  முகவரிகள்
ஊடலில்   போனது  காலங்கள்
இனி  தேடிட  நேரங்கள்  இல்லையே
தேடலில்  நீ  வரும்  ஓசைகள்
அங்கு  போனது  உன்  தடம்  இல்லையே
காதல்  என்றால்  வெறும்  காயங்களா
அது  காதலுக்கு  அடையாளங்களா
வெயிலா,மழையா,வலியா,சுகமா எது நீ.....
நீதானே என் பொன்வசந்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக