பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 7 ஜனவரி, 2013

விவசாயத்துல உங்களுக்கு ஆர்வம் இருக்கா?!!


விவசாயத்தை நல்ல முறையில செய்யவும்,அதுல இருக்குற சவால்களை எல்லாம் எப்படி சமாளிக்கறதுன்னு தெரிஞ்சிக்கவும் விவசாயத்துல ஆர்வம் இருக்குற இளைஞர்களையும் அதுல ஈடுபடுத்தி வெற்றி காணனும்ங்குற நோக்கத்தோட சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை ஒருநாள் சிறப்பு விவசாய கருத்தரங்கை ஏற்பாடு செஞ்சு இருக்காம்.தமிழ்நாடு அரசு வேளாண்துறை ,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய இளைஞர் மற்றும் மேம்பாட்டு துறையோட இணைஞ்சு நடத்தப்படும் கருத்தரங்க ஆலோசனை கூட்டத்தில் ஆர்வம் இருக்குற இளைஞர்களும் விவசாய சம்மந்தப்பட்ட நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிந்துக்களாமாம்.

நாள் : ஜனவரி 12/2013.சனிக்கிழமை காலை 9 -6.

இடம்:திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்டவன் கல்லூரி.

போன் : முனைவர் .நா.பரசுராமன் - 9444024037

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக