பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 2 மே, 2013

பாடலின் வரிகள் - தாண்டவம் - உயிரின் உயிரே

படம் :தாண்டவம் 
இசை : G .V பிரகாஷ் குமார் 
பாடலாசிரியர் :நா.முத்துக்குமார் 
பாடல் : உயிரின் உயிரே உனது விழியில்
பாடியவர்கள் : சைந்தவி ,சத்ய பிரகாஷ் 


உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய்  நானாகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

சாயங்காலம் சாயும் நேரத்தில் தோழி போல மாறுவேன்
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் தாயை போல தாங்குவேன்
வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம்
அகலாமலே அனுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல் 
கனவிலே நீ தோன்ற வேண்டும்

தண்டவாளம் தள்ளி இருந்தது தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பாதிக்கவா
நிகழ் காலமும் எதிர் காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தலுமே இரவாமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே

உயிரின் உயிரே உனது விழியில் 
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக