பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 1 மார்ச், 2013

FREEMOSONS அமைப்பு


FREEMOSONS என்ற அமைப்பு , 2011-ல் இந்தியா முழுக்க 58 கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராம மக்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் பொறுப்பை ஏத்துகிட்டு இருக்காங்க.

இந்த திட்டத்தோட பெயர் 'ஜோதிர் கமயா'(வெளிச்சம் வழங்குவோம்).தமிழ் நாட்டுல சத்தியமங்கலம் வனப்பகுதியில சில கிராமங்கள்,கொல்லிமலை,கொடைக்கானலில் சில கிராமங்கள்,ஆந்திரா,மகாராஷ்டிரா,உத்ரகாண்ட்,சக்தீஷ்வர் போன்ற மலைவாழ் கிராமங்களும் அடங்கும்.இதன் தலைவர் டாக்டர்.பிஸ்வகுமார் .

இவர் சொந்த ஊர் கும்பகோணம்.1962-ல படிப்பு முடிஞ்சதும் இந்திய ராணுவத்துல சேந்தவர்.இந்தியா-பாகிஸ்தான் போரில் மருத்துவ பணியாற்றி இருக்கார்.சென்னை திரும்பினதும்,சென்னை அரசு பொது மருத்துவமனைல கௌரவ டாக்டர்-ஆக இருந்துகிட்டே முதுநிலை மருத்துவத்தையும்,நரம்பியல் பட்டமும் வாங்கி இருக்கார்.அப்பறம் இந்த  FREEMOSONS அமைப்புல சேர்ந்து சேவை செய்றார்.

FREEMOSONS அமைப்போட தொடர்புக்கு : www.masonindia.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக