பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 14 மார்ச், 2013

காந்தியின் தமிழ் எழுத்து ..




தில்லையாடி டி.சுப்ரமணிய ஆசாரி காந்தியின் நண்பர்.இவரோட அம்மா உடம்பு சரி இல்லாம இருந்தப்போ காந்திஜி தென்னாபிரிக்காவில இருந்து 10 ரூபாய் அனுப்பினாராம் .அதில் காந்தி
சுப்ரமணிய ஆசாரிக்கு தமிழ்ல தன் கைப்பட கடிதம் எழுதி இருக்கார்..

அதேபோல தமிழ்நாட்ல பாரதி மணிமண்டபம் அமைச்சப்போ அதற்க்கான வாழ்த்தை தமிழ்ல எழுதி அனுப்பி இருக்கார் காந்தி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக