பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 9 மார்ச், 2013

வேளாண்மை படிச்சவங்களுக்கு இலவசப் பயிற்சி !!!!!


இப்போலாம் விவசாயமே இருண்டு கிடக்கு அப்படி இருக்கும் போது ,
வேளாண்மை படிச்சவங்க என்ன பண்ணுவாங்க சொல்லுங்க?அவங்களுக்கு மதுரையில் இருக்குற 'வாப்ஸ்' (Voluntary Association போர் People Service -VAPS ) அமைப்பு ஹைதராபாத்தில் இருக்குற தேசிய வேளாண் விரிவாக்க நிர்வாகப் பயிற்சி மையம் மற்றும் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி உதவியோட வேளாண்மை சார்ந்த பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்ணோடு இளநிலை பட்டம் வாங்கினவங்களுக்கு இலவசமா தன்குற இடம் ,உணவும் கொடுத்து வேளாண் மேலாண்மையை சொல்லியும் குடுக்குறாங்கலாம்.

தொழில் ,நிர்வாகம் மற்றும் திட்டமிடும் பயிற்சிகள் ஆராயிச்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி மையங்களைப் பார்வையிடுதல் போன்ற பல்வேறு பிரிவுகள்ல பயிற்சி குடுக்குறாங்கலாம்.இந்த பயிற்சிக்கு வயது வரம்பு இல்ல.பயிற்சியப்போ சுயதொழில் வளர்ச்சி,மேலாண்மை,திட்டமிடுதல் ,வளத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 வகையான வகுப்புகள் நடதப்படுதாம்.

தொடர்புக்கு : Voluntary Association for People Service ,
மதுரை - 0452-2538642,9443569401
புதுச்சேரி -9715859302,9894246874
ஈமெயில் - vaps_india@rediffmail.com

 வெப்சைட்- www.vapsindia.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக