பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சாதனை தமிழர்கள்

கடலூர்-ரை சேர்ந்த முதல் நிலை காவலர் மணிகண்ட  பிரபு,இவர் அகில இந்திய அளவில் காவலர்களுக்கான துப்பாக்கி சுடுற போட்டில ரெண்டு தடவ தங்கம் ஜெயிச்சு இருக்காராம்.இப்படி ரெண்டு தடவ தங்கம் வாங்கின முதல் தமிழக்காவலர் இவர் தானாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக