பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

ஆன்மீக கேள்வி பதில்

வாமனன் என்பதன் பொருள்    -    அழகானவன் 

திருவிக்ரமர் தன திருவடிகளால் அளந்த இரு அடிகள்    -  பூலோகம் , மேல் லோகம் 

திருமாலின் மூன்றாம் அடியாள் நிகழ்ந்தது என்ன  -  மகாபலி பாதாளம் அனுப்பப்பட்டான் .

உத்தமன் என்று வாமன மூர்த்தியை போற்றுபவள்    -  ஆண்டாள் 

வாமனர் அவதரித்த தினம்   -  திருவோண நட்சத்திரம்,துவாதசி திதி

வாமனமூர்தியின் தனிச்சிறப்பு   -  மகாபலியை கொள்ளாமல் நற்கதி அளித்தார் 

வாமனரை தமிழில் எப்படி அழைப்பர்   -  குறளன் 

மகாபலி அஸ்வமேத யாகம் நடத்திய இடம்   -  நர்மதா நதிக்கரை

மகாபலி ஆண்டநாடு   -  மலைநாடு 

கேரளாவின் புகழ்பெற்ற நடனம்   -  கதகளி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக